தொடர் கதையாகும் மாணவர் மரணங்கள்… தடுக்க என்ன செய்ய வேண்டும்!?

டெல்லியில் தொடரும் மாணவர்களின் மரணங்களில் இவ்வளவு ஒற்றுமை இருக்கமுடியுமா? அந்த ஒற்றுமை நமக்குச் சொல்ல வரும் செய்திகள் என்னென்ன? இந்த மரணங்களைச் சுற்றி இவ்வளவு சர்ச்சை எதற்காக…? 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் தேதி, டெல்லி எய்ம்ஸில் படித்துக்கொண்டிருந்த திருப்பூரைச் சேர்ந்த சரவணன் என்ற மாணவர், மர்மமான முறையில் மரணமடைந்தார். “எனது மகனின் மரணம் மர்மம் அல்ல. அவனை விஷ ஊசி போட்டுக் கொன்றுவிட்டனர். எங்கள் குமுறல்களைக் கண்டுகொள்ளாமல் சரவணனின் மரணத்தைத் தற்கொலை என்று கூறி … Continue reading தொடர் கதையாகும் மாணவர் மரணங்கள்… தடுக்க என்ன செய்ய வேண்டும்!?